Tag: arrest

குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Mithuna- October 20, 2025

கிராண்ட்பாஸ்,சிறிமுத்து உயன குடியிருப்பு தொகுதிக்கு அருகில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 09 கிலோ 555 கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 4,601 பேர் கைது

Mithuna- October 19, 2025

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 601 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ... Read More

வாடகை வீட்டில் கஞ்சா பயிரிட்ட வெளிநாட்டவர் கைது

Mithuna- October 19, 2025

அக்மீமன பகுதியில் வாடகை வீட்டில் கஞ்சா பயிரிட்டு வந்த பெலாரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு விற்பனை ... Read More

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Mithuna- October 19, 2025

யாழில் ஐஸ்போதைப்பொருளுடன் நேற்று (18) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ் மாவட்ட. சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் போதைப்பொருள் ... Read More

சட்ட விரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த ஒருவர் கைது

Mithuna- October 17, 2025

யாழ் பாசையூரில் சட்ட விரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கிழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ... Read More

இலஞ்சம் பெற்ற விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் கைது

Mithuna- October 17, 2025

அரசாங்க காணியின் ஒரு பகுதியை பயிர்ச்செய்கைக்கு வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து 1.2 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக பெற்றதற்காக விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஒருவர் நேற்று (16) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.  ... Read More

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

Mithuna- October 16, 2025

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை கல்குளம் பகுதியில் வைத்து வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (15) கைது செய்துள்ளனர். அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு ... Read More