Tag: Cardinal Malcolm Ranjith

உலகை ஆள வேண்டும் என்ற ஒரு தனி நபரின் பேராசையால் உலக அமைதி கடுமையாக சீர்குலைந்துள்ளது

Mithuna- April 5, 2026

உலகை ஆள வேண்டும் என்ற ஒரு தனி நபரின் பேராசையால், உலக அமைதி தற்போது கடுமையாகச் சீர்குலைந்துள்ளதாகவும், ஒட்டுமொத்த மனிதகுலமும் துன்பப்படுவதாகவும் கர்தினால் மால்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறன்று நடைபெற்ற பிரதான திருப்பலியில் ... Read More

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணிவாழ்வின் பொன்விழா கொண்டாட்டம்

Mithuna- July 8, 2025

பின்தங்கியுள்ள சமூகத்தில் மீண்டும் மனிதாபிமானத்தின் உயிரோட்டத்தையும் ஆன்மீகப் பண்புகளையும் கொண்டு வருவதில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வகிபாகம் முன்மாதிரியானது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பு உயர் மறை மாவட்ட ஆயர், ... Read More

கார்டினல் மெல்கம் ரஞ்சித் வத்திக்கானுக்கு பயணம்

Mithuna- April 23, 2025

கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று (23) காலை 9:30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கார்டினல் ஆண்டகை வத்திக்கானுக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதாவது, காலமான ... Read More