Tag: Ceylon Petroleum Corporation
இன்று முதல் ஏப்ரல் 18 வரை பெட்ரோல் வாங்க QRமுறைமை இல்லை
புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது 'QR' முறைமை கருத்திற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இன்று ... Read More
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கதின் தகவலின்படி, நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை (06) காலை 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன் அமைதிப் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். சங்கத்தின் ... Read More
எரிபொருள் கையிருப்பு போதுமானது ; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
நாட்டின் எரிபொருள் தேவையை விட 10 சதவீதத்திற்கும் அதிகமான அளவு முன்கூட்டியே முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்காக அதிக அளவில் எரிபொருளைச் சேமித்து வைக்காத பட்சத்தில், நாட்டிற்குத் ... Read More
அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நிதி இழப்பீடு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக்க ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு ... Read More

