Tag: Chandana Abhayaratne
“சொந்தமாக ஒரு இடம் அழகான வாழ்க்கை” திட்டத்தின் கீழ் மக்களுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு காணி உரிமை
தாம் வசிக்கும் காணிகளுக்குப் பல வருடங்களாக சட்டபூர்வமான உரிமை இன்றிப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணி உரிமைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம், பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்களின் ... Read More

