Tag: Colombo Port
323 கொள்கலன்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழு கூடியது
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் நீதி மற்றும் ... Read More
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழுவை ஒவ்வொரு புதன்கிழமையும் கூட்டுவதற்கு முடிவு
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவை ஒவ்வொரு புதன்கிழமையும் பி.ப 2.00 ... Read More
கொழும்பு துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு
கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெயை இறக்கிக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கசிந்த எண்ணெயை அகற்றும் பணிகளில் இலங்கை கடலோர பாதுகாப்புப் படை மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு ... Read More
கொழும்பு துறைமுகம் 2025 முதல் 08 மாதங்களில் 32 பில்லியன் ரூபாய் தேறிய இலாபம் ஈட்டப்படுள்ளது
கொழும்பு துறைமுகம் 2025 முதல் 08 மாதங்களில் 32 பில்லியன் ரூபாய் தேறிய இலாபம் (வரிக்குப் பின்னரான இலாபம்) ஈட்டப்படுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் 08 மாத காலப்பகுதியில் 18.ஈட்டப்படுள்ள தேறிய இலாபம். ... Read More
கொழும்பு துறைமுக கிழக்கு முனைய கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்க பணிப்பு
இந்த ஆண்டுக்குள் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 50% செயல்பாடுகளையும் விரைவாக முடிக்க வேண்டியதன் அவசியத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் பிமல் ... Read More
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முன்னேற்றம் குறித்து கண்காணிப்பு
இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் தலைமையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற, கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்; சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர், ஜனித ... Read More
கொழும்பு துறைமுக புதைகுழியில் 16 மனித எலும்புக்கூடுகள் மீட்பு
கொழும்பு துறைமுகப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் எனவும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார். இது வழக்கமான புதைகுழி அல்லவென்று ... Read More

