Tag: COPE
அரசு நிறுவனங்களின் முறைகேடுகளை விசாரிக்க புதிய விசாரணை அதிகாரி குழு
அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாக முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்காக புதிய விசாரணை அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் ... Read More
கோப் குழுவினால் மேற்பார்வை செய்யப்படும் 457 அரச நிறுவனங்களின் தலைவர்களுக்குப் பாராளுமன்றத்தில் செயலமர்வு
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) மேற்பார்வைக்கு உள்ளாகும் 457 அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகளைத் தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வொன்று அண்மையில் (02) பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டது. கோப் குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்படும் 457 ... Read More
இலங்கை மின்சாரசபையின் பங்குகளைப் பிரிக்கும் விதம் தெளிவாக இல்லாததால் அதை மறுசீரமைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம்
2015ஆம் ஆண்டு தவிர 2014 முதல் 2022ஆம் ஆண்டு வரையில் இலங்கை மின்சாரசபையின் நஷ்டம் ரூ.594,368 மில்லியன் என்பது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) தெரியவந்தது. இலங்கை மின்சாரசபையின் 2022 மற்றும் ... Read More
SLIIT நிறுவனத்தை மீண்டும் மகாபொல ஊடாக நிர்வகிக்கப்படும் நிறுவனமாக்க சட்ட நடவடிக்கை எடுக்க கோப் குழு அறிவுறுத்தல்
மகாபொல நிதியத்திற்குச் சொந்தமான இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தை (SLIIT) முழுமையான தனியார் நிறுவனமாக மாற்றுவது சட்டவிரோதமானது என்றும், அதனை மகாபொல நிதியத்தினால் நிர்வகிக்கும் நிறுவனமாக மாற்றுவதற்குத் தேவையான சட்டரீதியான நடவடிக்கையை எடுக்குமாறு அரசாங்கப் ... Read More
18 ஆம் திகதி கூடுகிறது கோப் குழு
கோப் குழு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் தடவையாக கூடவுள்ளதாகவும் முதல் நாளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதானிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர ... Read More
கோப் குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்
பாராளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் குழுவின் (COPE) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நிஷாந்த சமரவீர நியமிக்கப்பட்டார். Read More

