Tag: deadbody
மொரட்டுவை கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு
மொரட்டுவ, கொரலவெல்ல ஜூபிலி வீதியில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சடலமாக மீட்கப்பட்டவர், மொரட்டுவை கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என ... Read More
தெஹிவளையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள ஒரு வேலைத்தளத்தின் முன்பாக நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணமாகவே குறித்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சடலமாக ... Read More
ஜெயகத்புர கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மொரட்டுவ, ஈகொட உயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதரயிலுள்ள ஜெயகத்புர கடற்கரையில் இன்று (22) நிர்வாண நிலையில்சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் யாரென்று இன்னும் அடையாளம் காணப்படவில்லையெனவும் 50-60 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரே ... Read More
மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு கல்லடி கிறிஸ்தவ ஆலயத்திற்கருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று பொலிஸாரால் இன்று (03) கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிரான்குளம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஐயாத்துரை பத்மநாதன் என்பவரரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ... Read More
மட்டக்களப்பில் உணவக உரிமையாளர் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பில் உணவக உரிமையாளர் ஒருவரின் சடலம் நேற்று (28) மீட்க்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் ... Read More
அச்சங்குளம் கடற்கரையில் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்பு
மன்னார் - நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று (23) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த கடற்படை ... Read More
கிளிநொச்சியில் நீர் நிரப்பப்பட்ட குழியிலிருந்து இனம் தெரியாத இரண்டு சடலங்கள் மீட்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டாவலி பகுதியில் புளியம்பொக்கனே பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட நீர் நிரப்பப்பட்ட குழியில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர்கள் 20 மற்றும் 23 வயதுடைய ... Read More

