Tag: Easter Sunday attacks

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை குறுகிய காலத்திற்குள் நிறைவு செய்ய முடியும்

Mithuna- April 22, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மிகக் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு ... Read More

ஏப்ரல் மாதம் ஆகும் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சுபசெய்தியொன்றைச் சொல்வோம் என்று அரசாங்கம் ஏலவே தெரிவித்திருந்தது

Mithuna- November 3, 2025

நாட்டு மக்கள் தற்போது ஏமாற்றமடைந்துபோயுள்ளனர். மாற்றத்தை எதிர்பார்த்து புதிய முறைமைக்கு வாக்களித்த இலட்சக்கணக்கான மக்கள், மாகாண சபைத் தேர்தல்கள் மூலம் இதைவிடவும் சிறந்த மாற்றீடும், வலுவான புதிய பாதையும் உதயாகும் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் ... Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் முன்கூட்டியே நன்கு அறிந்துவைத்திருந்தார்

Mithuna- July 9, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் முன்கூட்டியே நன்கு அறிந்துவைத்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வில் இன்று (09) கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் ... Read More