Tag: Echilampattu
மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலி
ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூர்நகர் பகுதியில் நேற்று (01) நெல் வயலில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சூர்நகரைச் சேர்ந்த 29 மற்றும் 47 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நெல் வயலின் உரிமையாளர் ... Read More

