Tag: ELECTION 2025

நான் சொன்னதை கேட்டிருக்கலாம் – என்றார் ரணில்

Sasikala- May 7, 2025

தனது அறிவுரையை கேட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் , ஐம்பது முதல் நூறு இடங்களை வென்றிருக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதெரிவித்துள்ளார் . உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகங்களுக்கு ... Read More

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாக்களித்தார்

Sasikala- May 6, 2025

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் மருதானை, பஞ்சிகாவத்தையில் உள்ள அபேசிங்காராம சய்கோஜி முன்பள்ளியில் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வாக்களித்தார் . ஜனாதிபதித் தேர்தலில் தாம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இந்த நாட்டில் ... Read More