Tag: EPDP
போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் சிலரின் கருத்துக்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதுவரிடம் வருத்தம் தெரிவித்த ஈபிடிபி
கடந்த 12 ஆம் திகதி கடற்றொழிலாளர்களினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் சிலர், இந்திய துணைத் தூதராலயம் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளியிடம் ... Read More
புத்திஜீவிகள் சிலர் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்
புத்திஜீவிகள் சிலர் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் என குற்றம் சாட்டிய ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், மாற்றத்தினை ஏற்படுத்துகின்றோம், வளமான நாடு அழகான எதிர்காலம் என்ற கோஷத்துடன் ஆட்சிக்கு வந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தினை ... Read More

