Tag: ferry service
நாகை – காங்கேசன் துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவை வரும் 18ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடலில் ... Read More
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
நாகப்பட்டினம்- காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆந் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் ... Read More
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் படகு சேவை இன்று (26) முதல் டிசம்பர் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலவும் சீரற்ற வானிலையைக் ... Read More

