Tag: Foundation
40 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீண்டும் நிருமாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது
வடமாகணத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1985ஆம் ஆண்டு மூடப்பட்ட பரந்த இரசாயன தொழிற்சாலையை 40 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் நிருமாணிப்பதற்கு நேற்று (21) பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வலயத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. Read More
புதிய பந்தகிரிய காலனி துணை தபால் நிலையக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது
"ஒரு வளமான நாடு, ஒரு அழகான வாழ்க்கை" என்ற கருப்பொருளுடன் கூடிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட அஞ்சல் சேவையை நவீனமயமாக்குவதற்கும், பௌதீக மற்றும் மனித வளங்களை ... Read More

