Tag: Government
சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார் வசதியை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது
சிவனொளிபாத மலை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல இடங்களில் கேபிள் கார் திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் (28) ஜனாதிபதி செயலகத்தில் ... Read More
9,800 அரசு தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் ;அமைச்சரவை ஒப்புதல்
அரச நிறுவனங்களில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்த மற்றும் நிவாரண அடிப்படையில் பணியாற்றி வந்த சுமார் 9,800 ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பல்வேறு அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் ... Read More
நிலக்கரி தொடர்பாக வெளிவந்த கணக்காய்வறிக்கையை மூடி மறைக்கும் அரசாங்கத்தின் முயற்சி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு 2025-2026 ஆண்டு காலப்பகுதிக்கான நிலக்கரி நிறுவனங்களிடமிருந்து நிலக்கரி கொள்முதல் செயல்முறை தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையொன்று இன்றளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பாராளுமன்ற மரபின்படி இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் ... Read More
‘Walk for Peace Program in Sri Lanka’ அமைதிக்கான நடைப்பயணத்திற்கு அரச அனுசரணை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வாஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்கள் அமைதிக்காக நடைப்பயணம் மேற்கொண்ட கௌரவத்திற்குரிய தேரரின் பங்கேற்புடன், இலங்கையில் நடைபெறவுள்ள ‘Walk for Peace Program in Sri Lanka’ ... Read More
விவசாயிகளுக்கு தடையற்ற உர விநியோகத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியிலும், விவசாயிகளுக்கு தடையின்றி உரங்கள் வழங்குவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என்றும், தற்போதுள்ள உரக் கையிருப்புகளை விநியோகிக்கும் பொறிமுறையை மேலும் முறைப்படுத்துமாறும், உர இறக்குமதியில் ... Read More
நாட்டில் நெருக்கடி இல்லை என்று கூறும் அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உண்மையான நெருக்கடியை எடுத்துக்காட்டினார்
நாட்டில் நெருக்கடி இல்லை என்றும், முதலீட்டிற்கு சாதகமான சூழலை உருவாக்க தொடர்ச்சியான மின்சாரம் வழங்கப்படுகிறது என்றும் கூறப்பட்டாலும், தற்போது நுரச்சோலை மின்நிலையத்தை மையமாகக் கொண்டு கடுமையான தேசிய நெருக்கடி ஒன்று நிலவிவருகின்றது. 12 ஆம் ... Read More
கொழும்பு மாநகரசபையின் ஊழியர் பற்றாக்குறை மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் விசேட கவனம்
கொழும்பு மாநகரசபையில் தற்போது நிலவும் ஊழியர் பற்றாக்குறை மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறையில் உள்ள நடைமுறைக்குச் சாத்தியமற்ற நிபந்தனைகள் காரணமாக, மாநகரசபையின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள பாரதூரமான சிக்கல்கள் குறித்து அரசாங்கத்தின் விசேட கவனம் ... Read More

