Tag: gunshoot

வென்னப்புவவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

Mithuna- August 31, 2025

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (31) துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்தவர், வென்னப்புவ மேல்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில், வென்னப்புவ பொலிஸில் ... Read More

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

Mithuna- May 29, 2025

பாணந்துறை தெற்கு வேகட பகுதியில் இன்று (29) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில்உள்ள ஊழியர் ஒருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ... Read More

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

Mithuna- May 19, 2025

தெஹிவளை நெதிமால பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லையென பொலிஸார் தெரிவித்தனர். Read More

கல்கிஸையில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

Mithuna- May 5, 2025

கல்கிஸை - கடற்கரை வீதியில் இன்று (5) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த ... Read More

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; மேலும் ஒருவர் கைது

Mithuna- March 25, 2025

அண்மையில் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகலகம் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என ... Read More

குளியாப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

Mithuna- March 4, 2025

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் நேற்று (03) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் பிடதெனிய பகுதியில் உள்ள ​தோரபிட்டி தோட்டத்தில் தேங்காய் ... Read More

உத்தரவை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கிச் சூடு

Mithuna- March 2, 2025

பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி மணல் மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் பயணித்த லொறியொன்றை பின்தொடர்ந்துச் சென்ற பொலிஸார் வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து லொறியில் இருந்த சாரதியும் ... Read More