
பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு
பாணந்துறை தெற்கு வேகட பகுதியில் இன்று (29) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில்உள்ள ஊழியர் ஒருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

