Tag: Harini Amarasuriya
அரசியல் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படுவதுடன், அடிமட்ட அரசியல் செயற்பாடுகளில் பெண்களை வலுப்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு
அரசியல் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படுவது மற்றும் அடிமட்ட அரசியல் செயற்பாடுகளில் பெண்களை வலுப்படுத்துவது தமது எதிர்பார்ப்பு என கௌரவ பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரினி அமரசூரிய தெரிவித்தார். நீண்ட காலமாக ... Read More
யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவிற்குப் புதிய அலுவலர் குழு நியமனம்
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புக்கான (யுனெஸ்கோ) இலங்கை தேசிய ஆணைக்குழுவின் புதிய நிர்வாகக் குழுவிற்கான நியமனம், கௌரவ பிரதமரின் பங்கேற்புடன் ஜூலை 29 அன்று பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி ... Read More
கல்வி சீர்திருத்தம் என்பது புதிய பாடப் புத்தகங்களை அறிமுகப்படுத்துவதல்ல மாறாக ஒட்டுமொத்த கல்வி முறைமையும் மாற்றி அமைப்பதாகும்
கல்விச் சீர்திருத்தம் என்பது வெறுமனே புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்துவது அல்ல, மாறாக ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றி அமைப்பதாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 'வளமான நாட்டிற்காக பெண்களாகிய நாம் அனைவரும் ... Read More
துருக்கி நாட்டின் தேசியக் கல்வி அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு
துருக்கி குடியரசின் தேசியக் கல்வி அமைச்சர் கௌரவ யூசுஃப் தெகின் அவர்கள், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களை ஜூலை 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார். அமைச்சரை வரவேற்ற பிரதமர், இலங்கை ... Read More
டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றின் உண்மை தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு தேவையானது
டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது, தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் கலாநிதி ... Read More
புதிய கல்வி சீர்திருத்தத்தில் அழகியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் நீக்கப்படவில்லை
“புதிய கல்வி சீர்திருத்தத்தில் அழகியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் நீக்கப்படவில்லை. நாம் அரசியல் செய்வோம், ஆனால் அதனை எமது பிள்ளைகளின் கல்வியில் தலையிட இடமளிக்க வேண்டாம். கல்வி சீர்திருத்தத்தின் மூலம், அழகியல், வரலாறு ... Read More
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்காக சீனா நன்கொடை
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான 5,171 மில்லியன் ரூபாய் பெறுமதியான துணி முழுவதும் சீன அரசாங்கத்தின் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு நேற்று (16) பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் ... Read More

