Tag: Harshana Nanayakkara
சமாதான நீதவான் பதவி இனி அரசியல் அடிப்படையில் வழங்கப்படாது
சமாதான நீதவான் பதவி இனி அரசியல் அடிப்படையில் வழங்கப்படாது என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சமாதான நீதவான்கள் தொடர்பான புகார்களைப் ... Read More
27 வது சிறைக்கைதிகள் தின நிகழ்வு
சிறைச்சாலைக்கு அனுப்பப்படும் நபர்களைக் குறைப்பது நோக்கமாகக் காணப்பட வேண்டும் என அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். கொழும்பு 8 சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனம் நகரோடிய மண்டபத்தில் அண்மையில் நடாத்திய (12) 27 ... Read More
வடக்குக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளது
வடக்குக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு ஏனைய அரசுகளைவிட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணாயக்கார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு ... Read More
யோஷிதவிற்கு பிணை வழங்குவதனால் அவர் குற்றமற்றவர் என்று அர்த்தமில்லை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச, குற்றப் பிரேரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது ஒரு மாத காலத்துக்குள் பணச் சலவை குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்படும் எனவும் ... Read More

