Tag: Leader of Opposition
நிலக்கரி மோசடியை மூடி மறைப்பதற்கு மே மாதத்தில் 30% மின்கட்டண அதிகரிப்பு
ஏப்ரல் மாதத்தில் 11% மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், மீண்டுமொறு முறை 30% அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 41.5 பில்லியன் வருமானம் எதிர்பார்க்கப்படுகின்றன. இதில் பாதியான ரூ. 20.5 பில்லியன் தரம் ... Read More
நமது நாடு பாரிய எச்சரிக்கைகள் பலவற்றுக்கு முகம் கொடுக்கின்றன
தற்சமயம் நாடொன்றாக நாம் பல கடுமையான அவதானம் மிக்க நிலைமைகளை எதிர்கொள்கிறோம். மத்திய கிழக்கு போர் நமது நாட்டிற்கு வெளியே நடந்தாலும், அதற்கு நாம் நாடாக பொறுப்பேற்காவிட்டாலும், இந்த போர் நிலவரம் குறித்து முன்கூட்டியே ... Read More
எரிபொருள் விலை ஏற்றத்தை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது
எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்களுக்கு எண்ணற்ற அழுத்தமும் அமைதியின்மையும் உருவாகி வாழ்க்கை சிக்கலுக்கு ஆளாகி காணப்படுகின்றன. மக்கள் பன்முக நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர். மக்கள் சமூகம் கஷ்டப்பட்டு வாழும் இந்த தருணத்தில் நாட்டில் நடப்பவை ... Read More
உலகில் போர் நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மக்கள் குறித்தும் மனித உரிமைகள் குறித்தும் சமநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும்
சுகாதாரத் துறையில் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைத் துறைகளை வலுப்படுத்துவது முக்கியமான விடயமாகும். இலவச சுகாதாரம் மனித வளமும் மனித உரிமையுமாக அமைந்து காணப்படுவதனால், உயர்தர, வினைதிறனான மற்றும் சிறந்த சேவைகளை வழங்கும் அரச ... Read More
நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படாத டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் இன்னும் 298 பேர் காணப்படுகின்றனர்
டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் (கள டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்) இலவச சுகாதாரத் துறையில் மக்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியின் வேண்டுகோளின் பேரில் 640 டெங்கு கட்டுப்பாட்டு ... Read More
ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு ஆறு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கிரிவெஹெரவில் பல புண்ணிய நிகழ்வுகள்
ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு ஆறு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆசி வேண்டி வரலாற்று சிறப்பு மிக்க புனித கதிர்காமம் கிரிவெஹெர விகாரை வளாகத்தில் பெப்ரவரி 07 மற்றும் 08 ஆம் ... Read More
நிலக்கரி விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றை நடத்துங்கள்
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (2026.01.20) எழுப்பிய கேள்வி. நாட்டின் மின்சார உற்பத்தியில், மிக முக்கிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றான நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ... Read More

