Tag: liberated lands
வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளும் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணியாகவே காணப்படுகிறது
வலி வடக்கில் பல காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு, இருந்தாலும் 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணியாகவே காணப்படுகிறது என மனிதவுரிமை செயற்பாட்டாளர் ஜட்சன் தெரிவித்துள்ளார். ... Read More

