Tag: Minister of Public Safety
அக்குரேகொடை சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல
அக்குரேகொடை சம்பவத்துடன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என ஆனந்த விஜேபால இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், சட்டத்தரணிகள் தமது ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் முன்கூட்டியே நன்கு அறிந்துவைத்திருந்தார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் முன்கூட்டியே நன்கு அறிந்துவைத்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வில் இன்று (09) கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் ... Read More
கடந்த 5 மாதங்களில் 2 தொன் போதைப்பொருள் பறிமுதல்
கடந்த 5 மாதங்களில் சுமார் 2 தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்குபற்றியபோதே அவர் ... Read More
SLPP,UNP,SJB இன் பலர் பாதாள உலக கும்பல்களுடன் நேரடி தொடர்பு
பாதாள உலக நடவடிக்கைகளுடன் நேரடி அரசியல் தொடர்புகளை உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, விசாரணைகளுக்குப் பிறகு அத்தகைய அரசியல்வாதிகளின் பெயர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். புலனாய்வு அறிக்கைகளின்படி, ... Read More
நாட்டின் தேசிய பாதுகாப்பை அரசாங்கம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை
நாட்டின் தேசிய பாதுகாப்பை அரசாங்கம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் அதற்கான தீர்மானங்கள் முறையாக நடை முறைப்படுவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் தேசிய பாதுகாப்புச் சபை ... Read More
நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை
நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹரகம ... Read More
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை (19) நடைபெற்றது. Read More

