Tag: Pahalgam attack

பஹல்காம் தாக்குதல் ; 16 சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

Mithuna- June 15, 2025

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள 16 சுற்றுலாத் தலங்கள் செவ்வாய்க்கிழமை (17) மீண்டும் திறக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். மேலும் அவர் , ... Read More

ஆபரேஷன் சிந்தூர் ; பாகிஸ்தானின் 72 இராணுவ நிலைகள் அழிப்பு

Mithuna- May 28, 2025

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் இராணுவ நிலைகள் மீது இந்தியாவின் முப்படைகள் கடந்த 7-ந் திகதி முதல் 10-ந் திகதி வரை தாக்குதல் நடத்தின. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய இராணுவம் அதிதீவிர ... Read More

பஹல்காம் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை

Mithuna- May 1, 2025

இந்தியாவுடனான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், நிதானத்தைக் கடைப்பிடிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது, ஆனால் சர்வதேச சட்டத்தின் கீழ் தற்காப்புக்கான அதன் உரிமையைப் பயன்படுத்தி, தாக்கப்பட்டால் அது "வலுவாகவும்" "தீர்க்கமாகவும்" பதிலளிக்கும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. பஹல்காம் ... Read More

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்கள் தயார்

Mithuna- April 28, 2025

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் லஷ்கர் ... Read More

பஹல்காம் தாக்குதலால் இந்தியர்களின் இரத்தம் கொதிக்கிறது

Mithuna- April 27, 2025

பிரதமர் மோடி மாதம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் எனும் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று (27) மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். ... Read More

பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், அதை உலகத்திற்கு இந்தியா காண்பிக்கட்டும்

Mithuna- April 25, 2025

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 இந்திய சுற்றுலாப் ... Read More

அட்டாரி-வாகா எல்லையில் குவிந்த பாகிஸ்தானியர்கள்

Mithuna- April 25, 2025

பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என பிரதமர் மோடி தலைமையில் கடந்த 23-ந்திகதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ... Read More