Tag: Panguni Utthiram
பங்குனி உத்திரம் விரதம்
பங்குனி உத்திரம் நாளில் காலையில் எழுந்ததும், விரதத்தைக் கடைபிடிப்பவர்கள் காலையில் குளித்துவிட்டு திருமண கோலத்தில் சக்தியுடன் வீற்றிருக்கும் சிவபெருமானை தியானிக்க வேண்டும். புனித திரவியங்களால் பக்தியுடன் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். சிவன்- பார்வதிக்கு ... Read More

