Tag: Pillayan
பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ; மார்ச் 18க்கு விசாரணை
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை இந்த ... Read More
கருணா மற்றும் பிள்ளையான் எமக்கு உளவு தகவல்களை வழங்கவில்லை
” பிரபாகரனின் இருப்பிடம் தொடர்பான தகவல்களை கருணா அம்மான் எமக்கு வழங்கவில்லை. அதேபோல கருணா, பிள்ளையான் ஆகியோர் உளவு தகவல்களையும் வழங்கவில்லை.” என இறுதிக்கப்பட்டப் போரின் போது இராணுவ தளபதியாக செயற்பட்ட பீல்ட்மார்ஷல் சரத் ... Read More
ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள்
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாட்டில் நிரந்தர வதிவிட உரிமை கோரும் மௌலானா, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து பிள்ளையானின் ... Read More

