Tag: post office protest
தபால் வேலை நிறுத்தப் போராட்டத்தினால்விமான நிலையத்தில் தேங்கிக்கிடக்கும் பார்சல்கள்
தபால் பணியாளர்கள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தப் போராட்டத்தினால், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த அதிகளவிலான கடிதங்கள் மற்றும் பொதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கிக்கிடப்பதாக தபால் மாஅதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட 5,000 ... Read More
தபால் வேலைநிறுத்தம் இன்று 6 வது நாளாகவும் தொடர்கிறது
தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 06ஆவது நாளாகவும் தொடர்கிறது . கைரேகை இயந்திரத்தில் வருகை மற்றும் வெளியேறும் நேரங்களை பதிவு செய்தல் ,மேலதிக நேர கொடுப்பனவில் உள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட ... Read More
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளம் இல்லை
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அஞ்சல் ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்கப்படாது என்று தபால் மா அதிபர் ருவான் சத்குமார அறிவித்துள்ளார். சம்பளம் தேவையென்றால் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அவர் ... Read More
தபால் ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணி ஆகியவை நாளை மாலை 4.00 மணி முதல் சேவையை விட்டு வெளியேறி வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளன. மேலதிக நேரக் ... Read More

