Tag: president fund

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதி உதவி வழங்குதல் ஆரம்பம்

Sasikala- January 14, 2026

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்குதல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் 15,000 ரூபா ... Read More

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலை பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து 25,000 ரூபா

Sasikala- December 3, 2025

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து பிள்ளைகளுக்கும் அவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியிலிருந்து 25,000 ரூபா வழங்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது . Read More

இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து 10 லட்சம் வழங்கப்படுகிறது

Sasikala- November 27, 2025

சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் 10லட்ச ரூபா வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த பணத்தை உடனடியாக ... Read More

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து 100 மில்லியன் ரூபா ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடை

Sasikala- July 4, 2025

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து ஜனாதிபதி நிதியத்திற்கு 100 மில்லியன் ரூபா நன்கொடை கிடைத்துள்ளது . லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இலங்கைக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ... Read More

ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு, நாளை கிளிநொச்சியில் ஆரம்பம்

Sasikala- June 21, 2025

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாளை ... Read More

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் வட மாகாணத்தில் இன்றுமுதல் ஆரம்பம்

Sasikala- June 21, 2025

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச மட்டத்துக்கு பரவலாக்க்கிய திட்டத்திற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வடமாகாண மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகம் தெரிவித்துள்ளார் . ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச ... Read More