Tag: Reconstruction work
‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்கல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்துங்கள்
மாவட்ட மட்டத்தில் விசேட கவனத்தைச் செலுத்தி, 'டிட்வா' புயலினால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகளை வழங்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் ஆகியவற்றைத் துரிதப்படுத்துமாறும், மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டிருப்பதால், சேதங்கள் மற்றும் மறுசீரமைப்புப் ... Read More
திட்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் மறுசீரமைப்புப் பணிகள் இந்திய அரசின் நிதி உதவியடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
அண்மையில் இடம்பெற்ற திட்வா சூராவளி காரணமாக வடக்கு ரயில் பாதையின் பல இடங்கள் சேதமடைந்துள்ளன. அந்த இடங்களை மறுசீரமைக்கும் பணிகள் நேற்று (11) மஹவ சந்தி பிரதான புகையிரத நிலையத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ... Read More
கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் புனரமைக்கும் பணிகள் தொடர்கின்றன
பாதகமான வானிலையால் சேதமடைந்த கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் குடா ஓயா மற்றும் நாத்தாண்டியா இடையேயான ரயில் பாதை அவசரமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. வலஹாபிட்டி உப நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழைய ... Read More
பொலன்னறுவை மாவட்டத்தின் கடுகெலியாவ வாவிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீர்ப்பாசனம் எமது உரிமை வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹெர பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கடுகெலியாவ வாவியைப் புனரமைக்கும் பணிகள் அண்மையில் (28) ஆரம்பிக்கப்பட்டன. விவசாயம், கால்நடை வளங்கள், காணி ... Read More

