Tag: Red notice
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெசல்வத்தே தினுஷ,இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்
சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டு வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த நபர் இன்று (24) பிற்பகல் இந்தியாவிலிருந்து விமானம் மூலம்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். 34 வயதுடைய கெசல்வத்த பகுதியைச் சேர்ந்த கெசல்வத்தே தினுஷ ... Read More
95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவித்தல்
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More

