Tag: sajith premadasa
நாடு இழந்த 25 இலட்சம் டொலர் சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கோரிய பாராளுமன்ற விவாதத்தை அரசாங்கம் நிராகரித்து விட்டது
பாராளுமன்ற அமர்வுகள் கூடியவுடன், இலங்கை இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பாக விவாதத்தை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தருமாறு ஐக்கிய மக்கள் சக்தி, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் சார்பாக நேற்றுக் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய ... Read More
காணாமல்போன 2.5 மில்லியன் டொலர் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க முன் திறைசேரியின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்
2022 ஆம் ஆண்டு நாட்டில் நடந்த போராட்டத்திற்கு இலட்சக்கணக்கான இளைஞர்கள் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தனர். தாம் தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்கள் தங்களதும் நாட்டினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்பதே இதற்குக் காரணமாக அமைந்து காணப்பட்டன. இந்த ... Read More
ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்ட 25 இலட்சம் டொலர் தொடர்பில் இதுவரை முறையான எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்பையும் அரசாங்கம் வெளியிடவில்லை
நாடு இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பாக இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு, நிதி அமைச்சும் திறைசேரியின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும அவர்களும் ஒரு விதமான விளக்கமும், பிரதி ... Read More
டிஜிட்டல் நாட்டை உருவாக்க நடமாடும் நூலகங்கள் நாம் எனக் கூறி, ஆட்சியைப் பெற்ற திசைகாட்டி அரசாங்கம், 2.5 மில்லியன் டொலர்களை ஹேக்கர்களுக்கு பூஜை செய்துள்ளன
நாட்டின் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் வட்டித் தவணைகளைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு மத்திய வங்கியிடமே முன்னர் காணப்பட்டு வந்தது. பின்னர் மேற்கொண்ட புதிய ஒழுங்குமுறைகள் சட்ட விதிகளுக்கு ஏற்ப பொது கடன் முகாமைத்துவ அலுவலகம் ... Read More
நாட்டின் நிதிப் பாதுகாப்பு ஆபத்தில்
வெளிநாட்டுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணையை திரும்பச் செலுத்தும் நடவடிக்கையின் போது, தற்போதைய அரசாங்கம் தெளிவான உறுதிப்படுத்தல்களைச் செய்யாமல் அதனை மேற்கொண்டமையினால், கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் நமது நாட்டு நிதியிலிருந்து 2.5 மில்லியன் (USD ... Read More
அரசாங்கம் கூறும் பொய்களுக்கு எதிராக கோரிக்கைப் பத்திரம் அனுப்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை
இப்போதாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிட்ட வேண்டும். நமது நாட்டில் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் உயிர்கள், சொத்துக்கள், மதத்தலங்கள் அழிந்துபோனன. 2019 முதல் இதற்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ... Read More
அரசாங்கம் பெரும்பான்மையுடன் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும், இறுதியில் மக்கள் எதிர்ப்பிற்கு முன்னால் தலை வணங்க நேர்ந்தது
தற்சமயம் நாட்டில் வலுச்சக்தித் துறையில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனை ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ச்சியாக தரவுகளுடன் அறிவியல் பூர்வமாகவும் தகவல்களின் ... Read More

