Tag: Scholarship

புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

Mithu- February 17, 2025

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மஹாபொல பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு ரூ.5,000 லிருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.  ... Read More

2024 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவன் 188 புள்ளிகளை பெற்றுள்ளார்

Mithu- January 24, 2025

2024 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவன் 188 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் ... Read More

விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

Mithu- January 5, 2025

இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த ... Read More

புலமைப்பரிசில் பரீட்சை ; 3 வினாக்கள் நீக்கம்

Mithu- September 18, 2024

இம்முறை நடைபெற்ற  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாளில் 3 வினாக்களை நீக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கிடையில் நேற்று (17) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே  ... Read More

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை

Mithu- September 14, 2024

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15) நடைபெறவுள்ளது. இதில் இம்முறை 3,23,879 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். தமிழ் பிரிவில் ... Read More

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணை வெளியீடு

Mithu- September 2, 2024

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை ... Read More

தரம் ஐந்து புலமைப் பரிசில் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு

Mithu- August 14, 2024

கலாநிதி ஜனகன் அவர்களின் எண்ணக் கருவில் உருவான ஜனனம் அறக்கட்டளையின் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டம்-2024 மூலம் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான மாபெரும் இலவச ... Read More