Tag: Sri Lanka Navy
போதைப்பொருள் அபாயத்தை ஒழிக்கும் ‘ரடம எகட’ தேசிய திட்டத்திற்கு இலங்கை கடற்படை வழங்கும் பங்களிப்புக்கு பாதுகாப்பு பிரதியமைச்சர் பாராட்டு
அரசின் கொள்கைக்கு அமைவாக ஒவ்வொரு குடிமகனுக்கும் ‘மரியாதையான வாழ்க்கை – பாதுகாப்பான நாடு’ என்பதைக் உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் முன்னோடி முயற்சியான ‘ரடம எகட’ தேசிய வேலைத்திட்டத்திற்கு முழுமையான வலுசேர்க்கும் அடிப்படையில், நாட்டை சூழ்ந்துள்ள ... Read More
இலங்கை கடற்படை தனது 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2086 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது
பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு விழா, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகள் உள்ளடக்கப்பட்டு, கடற்படை மரபுகள் மற்றும் மத நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 2025 டிசம்பர் 09 ... Read More
கடலில் மிதந்து வந்த பொதிகள் மீட்பு
இலங்கை கடற்படையினரால் தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இன்று (15) கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பல மிதக்கும் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Read More
இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
இராமேஸ்வரம் மீன்பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 5 மீன்பிடி விசைபடகுகளையும், அதிலிருந்த 32 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது ... Read More
இலங்கை கடற்படையினரின் கைதுகளுக்கு எதிராக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் !
இலங்கையின் கடற்படையினர் தொடர்ந்தும் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்வதை எதிர்த்தும், மத்திய அரசு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியும், இந்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் ... Read More
தெற்கு கடற்படை பகுதியின் புதிய தளபதி நியமனம்
தெற்கு கடற்படைப் பகுதியின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய, இன்று (03) கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். புதிதாக நியமிக்கப்பட்ட தளபதிக்கு தெற்கு கடற்படைப் கட்டளையில் கடற்படை மரபுகளுக்கு இணங்க ... Read More

