Tag: Sri lanka

அரசாங்கத்தின் ஊழல்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கூட்டு எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது

Sasikala- May 16, 2026

கூட்டு எதிர்க்கட்சியின் பங்கேற்புடன் கூடிய கலந்துரையாடல் ஒன்று இன்று (16) கொழும்பு மலபார பகுதியில் நடைபெற்றது. அரசாங்கத்தின் ஊழல்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் கருத்தரங்குத் தொடரின் மூன்றாவது ... Read More

ஹுனுப்பிட்டிய ரயில் தண்டவாளத்தில் இருந்து ஆணியை அகற்றி விபத்தை ஏற்படுத்திய நபர் கைது

Sasikala- May 16, 2026

ஹுனுப்பிட்டிய - வனவாசல பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் இன்று காலை (16) ரயில் விபத்து நடந்த இடத்தில், ரயில் தண்டவாளத்தில் இருந்து ஆணியை அகற்றியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை ... Read More

ஹோர்முஸ் நீரிணை எதிரி நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளுக்கு திறக்கப்பட்டுள்ளது – அப்பாஸ் அராக்சி

Sasikala- May 16, 2026

எதிரி நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளுக்குஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளதாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார் டில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில்,கலந்துகொண்ட ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ... Read More

இன்று முதல் வாகன இறக்குமதிக்கு 50% கூடுதல் வரி

Sasikala- May 16, 2026

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுங்க இறக்குமதி வரியின் மீது 50% கூடுதல் வரியை விதிக்க நிதி அமைச்சு முடிவு செய்துள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனத்தின் மீது இதுவரை ... Read More

கொஸ்கமவில் நீரில் மூழ்கி 16 மற்றும் 17 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழப்பு

Sasikala- May 16, 2026

கொஸ்கமவின் தாவல்கொட பகுதியில் உள்ள கால்வாயில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 17 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது . உயிரிழந்த இருவரின் உடல்களும் கொஸ்கம ... Read More

கன மழை மற்றும் காற்றினால் 141 வீடுகள் பகுதியளவு சேதம்

Sasikala- May 16, 2026

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 10ஆம் திகதி முதல் இன்று (16) வரை 141 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகப் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுர மாவட்டத்தில் ஒரு வீடு முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளதாகவும் ... Read More

ஹுனுபிட்டிய-வனவசல ரயில் தடம்புரண்ட விபத்தில்12 பயணிகள் காயம்

Sasikala- May 16, 2026

இன்று காலை (16) வனவசல மற்றும் ஹுனுபிட்டிய இடையேயான இரயில் பாதையில் இரயில் தடம்புரண்டு கவிழ்ந்ததில், பன்னிரண்டு பயணிகள் இலேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் ... Read More