Tag: Sri lanka
ஊருபொக்க, மனன்கெட்டிய பகுதியில் பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு – பல்லாயிரக்கணக்கான மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு
ஊருபொக்க நகரின் மையப்பகுதியான மனன்கெட்டிய பகுதியில் பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் ஒன்று நேற்றுகண்டறியப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட பிரதேச சபை ... Read More
மாதம்பிட்டிய ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் 21 வயதுடைய இளைஞன் கைது
மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்முத்து செவன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (30) இரவு வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் ... Read More
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 33ஆவது நினைவு தினம்
நாட்டின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 33ஆவது நினைவு தினம் இன்றாகும் இதனையொட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று காலை கொழும்பு ஆளுத்கடை நீதிமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள ... Read More
பிரதமரின் தொழிலாளர் தினச் செய்தி
இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதையாகும். 1893ஆம் ஆண்டு அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தத்திலிருந்து இந்நாட்டின் உழைக்கும் மக்கள் ஒரு ... Read More
ஜனாதிபதியின் தொழிலாளர் தினச் செய்தி
உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர். அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, 'டித்வா' சூறாவளி, ... Read More
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பில் 4 மே தினப் பேரணிகள்
இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல அரசியல் கட்சிகள் தமது ஏற்பாடுகளைச் செய்துள்ளன. இதன்கீழ் கொழும்பு நகரை மையப்படுத்தி 4 பிரதான மே தினப் பேரணிகள் நடைபெறவுள்ளன. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ... Read More
தொழிலாளர் தினம்
மே தினம் உலகம் முழுவதும் தொழிலாளர்களின் உரிமைகளையும், அவர்களின் சாதனைகளையும் நினைவுகூரும் முக்கிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் திகதி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் உழைப்பை மதிக்கும் நோக்கத்துடன் இந்த ... Read More

