Tag: Sri lanka
பெருமளவான மாவாவுடன் ஒருவர் கைது
கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடத்தை யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நேற்று (08) முற்றுகையிட்டு ஒருவரை கைது செய்துள்ளனர். பாடசாலை மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடத்தை ... Read More
தேசபந்து நீதிமன்றத்தைத் அவமதித்தால் அவரது சொத்து தடை செய்யப்படும்
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அவமதித்தால், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஏற்கனவே வெளியிட்ட சுற்றறிக்கையின் கீழ் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ... Read More
மதுவரியை உயர்த்துவது தொடர்பான முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி
மதுவரியை உயர்த்துவதற்கு நிதி அமைச்சு முன்வைத்த முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் ... Read More
கலையின் மூலம் வாழும் நிலை மீண்டும் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்
கலைக்காக நீண்ட கால முதலீடுகளை செய்து கலையின் மூலம் வாழக்கூடிய சூழ்நிலை நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பெப்ரவரி 06 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற ... Read More
புதிய சாதனை படைத்த சுமேத ரணசிங்க
இலங்கை தடகள விளையாட்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் சுமேத ரணசிங்க சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற இவர் 85.78 மீற்றருக்கு ஈட்டியை எறிந்து சாதனை படைத்துள்ளார். இதற்கமைய டோக்கியோவில் நடைபெறவுள்ள ... Read More
இந்திய உதவித் திட்டத்தின் கீழ் இவ்வாண்டில் 4,700 வீடுகள்
இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்திலும் எஞ்சிய 20,000 ஏக்கர் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் என பெருந்தோட்ட மற்றும் சமூக ... Read More
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2015 ஆம் ஆண்டு அடைந்த தோல்விக்குப் பின்னர் துவண்டு விடவில்லை
அரசிடம் பேரம் பேசும் சக்திகளாகத் தொடர்ந்தும் இருப்பதை விட பங்காளிகளாக மாற வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ப.மதனவாசன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (08) ... Read More