Tag: Sri lanka

கபில சந்திரசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- April 28, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களை எடுத்துச் சென்றபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, எதிர்வரும் மே 5 ஆம் திகதி ... Read More

பிரதமர் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தை வழிபட்டார்

Mithuna- April 28, 2026

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஏப்ரல் 26 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம புனிதத் தலத்தை வழிபட்டு அருள் பெற்றுக்கொண்டார். முதலில், வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமத்தின் கிரிவெஹெர ராஜமஹா விஹாரையின் விஹாராதிபதியும், ருஹுணு ... Read More

இந்தியாவில் இலங்கை மீனவர் தாக்குதல் ; நாமல் ராஜபக்ச கண்டனம்

Mithuna- April 28, 2026

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை மீனவர் ஒருவர் இந்திய சேர்ந்த சில மீனவர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது கவலை மற்றும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக ... Read More

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்

Mithuna- April 28, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள வரிகளை ... Read More

9,800 அரசு தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் ;அமைச்சரவை ஒப்புதல்

Mithuna- April 28, 2026

அரச நிறுவனங்களில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்த மற்றும் நிவாரண அடிப்படையில் பணியாற்றி வந்த சுமார் 9,800 ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பல்வேறு அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் ... Read More

சம்மாந்துறையில் இரவு உணவகங்களில் திடீர் சுகாதாரச் சோதனை

Mithuna- April 28, 2026

சம்மாந்துறை சுகாதார பிரிவிற்குட்பட்ட இரவு நேர உணவகங்கள், டேஸ்ட் கடைகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை இலக்கு வைத்து நேற்று (27) விசேட திடீர் சுகாதாரப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ... Read More

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலஞ்ச ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்

Mithuna- April 28, 2026

கொழும்பு – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (28) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ... Read More