Tag: The Consumer Affairs Authority
அதிக விலைக்கு அரிசி, குடிநீர் விற்பனை ; பல வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை
அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிலையங்களை எதிர்த்து நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடந்த 24ஆம் திகதி கண்டி, திருகோணமலை, ... Read More
பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் குறித்த குறைபாடுகளுக்கு 1977 இற்கு அழையுங்கள்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணை வேலைத்திட்டங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ... Read More

