Tag: THUSHAARA UPUDENIYA
பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நாளை வரை விளக்கமறியலில்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர்நாயகம் துஷார உப்புல்தெனியவை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் ... Read More

