Tag: Udaya Gammanpila
ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகளை மார்ச் 31-ஆம் திகதி வெளிப்படுத்துவேன்
அரசாங்கம் வெளியிடாத ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி மற்றும் பிரதான சூத்திரதாரி யார் என்பதை மார்ச் 31-ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்துவேன் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் மற்றும் வழக்கறிஞர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ... Read More
உதய கம்மன்பில இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜரானார்
பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். 323 கொள்கலன்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்க ... Read More
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் உதய கம்மன்பில முறைப்பாடு
பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (29) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உதய கம்மன்பில, ... Read More
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கப்படுமானால், அது தொடர்பில் மனுவொன்றின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக சட்டமா அதிபர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் ... Read More
உதய கம்மன்பிலவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நவம்பர் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.முந்தைய நல்லாட்சி அரசாங்க காலத்தின் ... Read More
????Breaking News : சர்ச்சைக்குரிய கொள்கலன்களின் பட்டியலை வெளியிட்ட கம்மன்பில
323 சர்ச்சைக்குரிய கப்பல் கொள்கலன்களின் விரிவான பட்டியலை பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (09) வெளியிட்டார். image image image image image image image image Read More
CIDயிலிருந்து உதய கம்மன்பில வெளியேறினார்
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். சர்ச்சைக்குரிய 323 கப்பல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் இன்று (09) வாக்குமூலம் அளிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது Read More

