Tag: warning
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், சட்டரீதியாக தங்களுக்கு உரித்தான தொழில்சார் உரிமைகளின் அடிப்படையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ரயில்வே ... Read More
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம், பல மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ‘அம்பர்’ எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இன்று (12) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் ... Read More
பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை புதுப்பித்துள்ளது. பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நேற்று (10) மாலை 4.00 மணி முதல் ... Read More
சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் கடும் மழை மற்றும் சமீபத்தில் ஏற்பட்ட மண்சரிவு சம்பவங்கள் காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளது. மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், ... Read More
அமெரிக்காவுக்கு டென்மார்க் பிரதமர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து, அண்டை நாடுகளை வரி விதிப்புகள் மற்றும் கடுமையான கருத்துகள் மூலம் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. அந்த வரிசையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் ... Read More
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கையானது நேற்று (05) இரவு 10.00 மணி முதல் இன்று (06) இரவு 10.00 மணி வரையான ... Read More
சில இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக சில இடங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் உடுதும்பரை , மெதமஹாநுவர ,டோலுவ பகுதிகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தில் மத்துரட்ட ,நில் தண்டாஹின்ன , வலப்பனை ,ஹங்குரன்கெத்த ஆகிய ... Read More

