புதிய அமரபுர மாநாயக்கருக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம் கைளிப்பு

புதிய அமரபுர மாநாயக்கருக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம் கைளிப்பு

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் உயர் மாநாயக்கர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதி வணக்கத்திற்குரிய கரகொட உயன்கொட மைத்ரிமூர்த்தி மாநாயக்க தேரருக்கு , ஸ்ரீ சன்னஸ் பத்திரம் கையளித்தல் இன்று (10) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் மேற்கொள்ளப்பட்டது. 

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)