Tag: president
ஜனாதிபதியின் தொழிலாளர் தினச் செய்தி
உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர். அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, 'டித்வா' சூறாவளி, ... Read More
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகார சபையை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார்
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த டித்வா ... Read More
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்வதற்கானபுதிய அதிகார சபையை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல்
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த டித்வா ... Read More
‘எஹிபஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணத்தின் அரச நிறைவு விழா ஜனாதிபதியின் பங்கேற்புடன்
இலங்கை மக்கள் காட்டிய மரியாதை, முகங்களில் தென்பட்ட புன்னகை மற்றும் அவர்கள் மனமுவந்து வழங்கிய பாதுகாப்பு என்பன உண்மையான வலிமை என்ன என்பதை உணர்த்துவதாக வியாநாமில் இருந்து வருகை தந்த பன்னாகர தேரர் தெரிவித்துள்ளார். ... Read More
பிக்கு சமூகத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் -ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த மகாசங்கத்தினர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிக்குகள் சிலர் கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதனால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் மூன்று பீடங்களின் ... Read More
மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் 2025 வருடாந்த அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
மக்கள் வங்கி தனது வரலாற்றில் இதுவரை ஈட்டிய அதிகூடிய இலாபத்தை 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளதாகவும், இலங்கை வங்கி தனது 87 வருட வரலாற்றில் அதிகூடிய இலாபத்தை 2025 இல் ஈட்டியுள்ளதாகவும், தேசிய ... Read More
‘அமைதிக்கான நடைப்பயணம்’ ; ஜனாதிபதி முழு ஆதரவு
இலங்கையில் இன்று (21) முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும் ‘அமைதிக்கான நடைப்பயணம்’ நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது X கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில், “அனைத்து மக்களிடையேயும் ... Read More

