யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தேசிய நிகழ்வு குறித்து முன் திட்டமிடல் கலந்துரையாடல் இன்று (31) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலவின் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆண்டு, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனைத்து அரச நிறுவனங்களாலும் கூட்டுத் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )