வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் தேர் திருவிழாவிற்கு கம்பம் நடப்பட்டது

வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் தேர் திருவிழாவிற்கு கம்பம் நடப்பட்டது

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் தேர் திருவிழா நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுளளன.

இதற்கமைய, மார்ச் 2 மற்றும் 3 ஆம் திகதிளில் தேர் வீதிகளில் ஊர்வலமாகச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மார்ச் 1 ஆம் திகதி காவடி திருவிழாவும், மார்ச் 4 ஆம் திகதி நீர் வெட்டும் திருவிழாவும் நடைபெற உள்ளன.

அனைத்து சடங்குகளும் முடிந்த பிறகு, மார்ச் 5 ஆம் திகதி “மலர் மாலை ஊஞ்சல்” நடத்தி தேர் திருவிழாவை முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )