
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்! இலங்கையிலும் விமானங்கள் இரத்து
மத்திய கிழக்கில் நடந்து வரும் போருக்கு மத்தியில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன்று (07) மற்றும் நாளை (08) திட்டமிடப்பட்ட 12 விமானங்களை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில், 1979 அல்லது 011- 7771979 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ அல்லது உங்கள் பயண முகவரைத் தொடர்புகொள்வதன் மூலமோ கூடுதல் தகவல்களைப் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


