உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் – திகதி அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் – திகதி அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03) முதல் மார்ச் 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்தலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)