
காட்டு யானைத் தாக்கி 7 வயது சிறுமி பலி
திருகோணமலை – கோமரங்கடவல, இந்திகட்டுவெவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
வேலைக்குச் சென்ற தனது தந்தையுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கியதில் தந்தை சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதுடன் யானையால் தாக்கப்பட்டு சிறுமி பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
CATEGORIES Sri Lanka

