ஹீட்டரைப் பயன்படுத்தி தண்ணீரை சூடாக்க முற்பட்ட 8 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ஹீட்டரைப் பயன்படுத்தி தண்ணீரை சூடாக்க முற்பட்ட 8 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

வீட்டில் தண்ணீரை சூடாக்க மின்சார ஹீட்டரைப் பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கி 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார் .

மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கிலிகந்தராவ பகுதியில்
இந்த சம்பவம் நேற்று இடம்பெறுள்ளது .

மின்சாரம் தாக்கி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த சிறுமி உயிரிழந்ததாக நேற்று மாலை மதவாச்சி போலீசாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது

சம்பவம் குறித்து மதவாச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )