பஸ் சேவை புகார்களுக்கு புதிய இலக்கம் அறிமுகம்

பஸ் சேவை புகார்களுக்கு புதிய இலக்கம் அறிமுகம்

இலங்கையில் பஸ்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஒரு வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

பயணிகள் பஸ்ஸின் உள்ளே இருந்து வீடியோ மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என்று தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் பொறியாளர் பி.ஏ. சந்திரபாலா தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )