பியல் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

பியல் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

பியல் மனம்பேரியை எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது.

மித்தெனியவில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான இரசாயன மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பியல் மனம்பேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )