தெற்கு கடற்பரப்பில் படகொன்று சுற்றிவளைப்பு

தெற்கு கடற்பரப்பில் படகொன்று சுற்றிவளைப்பு

போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகுகொன்று தெற்கு கடற்பரப்பில் வைத்து இன்று (17) கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

குறித்த படகு மற்றும் அதில் இருந்த ஐந்து பேர் காலி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )